ADDED : டிச 07, 2025 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே சொக்கநாதபுரத்தில், ஆதிதிரா-விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதிதி-ராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில், 77.89 லட்சம் ரூபாயில், கிராம அறிவுசார் மையம் கட்டப்பட்டது.
அந்த கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அப்போது மையத்தில், தி.மு.க., ஒன்-றிய செயலர்கள் செழியன், வரதராஜன் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.

