/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்
/
சிவபுரிபட்டியில் 108 சங்காபிஷேகம்
ADDED : டிச 09, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுயம் பிரகார ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 108 சங்கு களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. புனித நீரைக்கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

