sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது

/

மணல் கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது

மணல் கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது

மணல் கடத்தல் வழக்கு தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : ஜூன் 23, 2025 07:37 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் உட்பட 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்புத்துார் அருகே பாலாறு செல்லும் மாங்குடி பகுதியில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துவதாக போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் அங்கு ரோந்து சென்று, மண் அள்ளும் இயந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்திய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன் 55, திருக்களாப்பட்டி சந்தோஷ் 22, ஆகிய இருவரையும் கைது செய்து, மண் அள்ளும் இயந்திரம், லாரியை கண்டவராயன்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

///






      Dinamalar
      Follow us