sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்

/

காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்

காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்

காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்


ADDED : மார் 17, 2024 11:52 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் கம்பன் விழா மார்ச் 22 முதல் 25 வரை நடைபெறும் என கம்பன் அறநிலை தலைவர் பெரியணன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: -மார்ச் 22 அன்று மாலை 6:00 மணிக்கு கம்பன் அறநிலை புரவலர் ஏ.சி., முத்தையா முன்னிலையில் விழா துவங்குகிறது.

கோவிலுார் நாராயண ஞான தேசிக சுவாமிகள் உரையாற்றுகிறார். நீதிபதி ஆர்.சுவாமிநாதன் தலைமை வகிக்கிறார். பங்கு தந்தை ஜெகத் கஸ்பார்ராஜ், திருப்பூர் கிருஷ்ணன் பேசுகின்றனர். மார்ச் 23ல் வே.ஆனந்த கிருஷ்ணன், ஜெயராஜ் கருத்தரங்கில் பேசுகின்றனர்.

மார்ச் 24 ல் நடுவர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும். மார்ச் 25ல் நாட்டரசன்கோட்டை கம்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கம்பன் அறநிலைய பொருளாளர் சுப்பிரமணியன், அறங்காவலர் வள்ளியப்பன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us