sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மாணவியை தாயாக்கியவர் கைது

/

மாணவியை தாயாக்கியவர் கைது

மாணவியை தாயாக்கியவர் கைது

மாணவியை தாயாக்கியவர் கைது


ADDED : பிப் 28, 2025 12:54 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடைச் சேர்ந்த சதீஷ், 19, என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன், இன்ஸ்டகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி வீட்டிற்கு சென்ற சதீஷ், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவி ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். பெற்றோர் புகாரில், ஒரத்தநாடு மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து சதீஷிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us