sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்

/

மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்

மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்

மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்


ADDED : பிப் 21, 2025 02:20 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாநகராட்சியில் பிப்., 7 ல் ரூ. 9 கோடி மதிப்பில் 13 பேக்கேஜ்கள் ரோடுகள் போடும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

இதில் 13 ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். அன்று மாலையே அதிகாரிகள் ஆன்லைன் டெண்டரை திறந்து முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் 13 ஒப்பந்தக்காரர்களில் மூன்று பேர் போதிய உபகரணங்கள், நிதி நிலைமை, தொழில்நுட்பம் இல்லாதவர்கள் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

எனவே அவர்களுக்கு பணிகள் ஒதுக்கினால் முறையாக பணிகள் நடக்குமா என அதிகாரிகள் தயங்கினர். இருப்பினும் மேலிட அழுத்தத்தால் அவர்களையும் தவிர்க்க முடியாமல் டெண்டரிலும் முடிவெடுக்க முடியாமலும் நேற்று மாலை வரை 4 நாட்களாக மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us