sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பக்தர்கள் போராட்டம் சொர்க்கவாசல் திறப்பு

/

பக்தர்கள் போராட்டம் சொர்க்கவாசல் திறப்பு

பக்தர்கள் போராட்டம் சொர்க்கவாசல் திறப்பு

பக்தர்கள் போராட்டம் சொர்க்கவாசல் திறப்பு

1


ADDED : ஜன 11, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:39 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன், மேல வீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு, போதிய நிதியின்மையால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறப்பு கிடையாது என, நிர்வாக தரப்பில் கூறியதாக தெரிகிறது.

எனவே, ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோவில் முன், துண்டை விரித்து ரோட்டில் உட்கார்ந்து, நிதி சேகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அறநிலையத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களுடன் பேசினர்.

இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் தங்க சுதா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடத்தப்படும் என உறுதியளித்தார். மாலையில், சொர்க்க வாசல் திறப்பு விழா கோவிலில் நடந்தது.






      Dinamalar
      Follow us