sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி

/

நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி

நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி

நெடுஞ்சாலையோரம் கழிவு கொட்டும் லாரி


ADDED : ஆக 26, 2024 11:17 PM

Google News

ADDED : ஆக 26, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி நகரத்தில் குடியிருப்புகளில் சேறும் மனிதக் கழிவுகளை செப்டிக் டேங்க் லாரிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. இதற்காக திருத்தணியில், 10க்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரியின் ஓட்டுனர்கள் மனிதக் கழிவுகளை யாரும் பாதிக்காத வண்ணம், அனுமதிக்கப்பட்ட இடத்தில் கழிவுகளை விடவேண்டும்.

ஆனால், திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, கோரமங்கலம், அகூர் இடையே மாநில நெடுஞ்சாலையோரம் கழிவுகளை விடுகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நோய் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, மாநில நெடுஞ்சாலையோரம் லாரிகளால் கொட்டப்படும் மனிதக் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us