sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோளிங்கர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

/

சோளிங்கர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

சோளிங்கர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

சோளிங்கர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : மார் 17, 2024 10:56 PM

Google News

ADDED : மார் 17, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.

மலைக்கோவிலில் உள்ள மூலவரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரின் நடுவே உள்ள கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.

சித்திரையில் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை தேர் வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, பந்தல் கால் நடப்பட்டது, இதில் திரளான வேதவிற்பனர்கள், மந்திரம் ஓதினர். தொடர்ந்து தேர் தயார் செய்தல், பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us