sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

/

 சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

 சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

 சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 09, 2025 04:45 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பம் செய்ய, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்க, சமூக நீதிக்கான பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்கப்படும்.நடப்பு ஆண்டிற்கான சமூக நீதிக்கான விருது பெற, சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியவர்கள், தங்களது விண்ணப்பத்தை கலெக்டருக்கு வரும் 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன், தங்களது சுயவிவரம், முழு முகவரி, தொலை பேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்களை, சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us