/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடி, கொடிகள் சூழ்ந்த மின் கம்பம்
/
செடி, கொடிகள் சூழ்ந்த மின் கம்பம்
ADDED : டிச 09, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருவாலங்காடு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கூடல்வாடி பழையனுார் சின்னம்மாபேட்டை உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைத்து, கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. இதில் திருவள்ளூர் --- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, கூடல்வாடி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
திருவாலங்காடு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
- க. குமார், கூடல்வாடி.

