sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை

/

கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை

கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை

கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை


ADDED : மார் 17, 2024 11:17 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 37; ஹோட்டல் ஊழியர். இவருக்கு, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த, வேறொருவருடன் திருமணமான லோகநாயகி, 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவர் மற்றும் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு, குன்றத்துாரில் கிருஷ்ணகுமாருடன் லோகநாயகி வசித்து வந்தார்.

இந்நிலையில், மூன்று நாட்களாக வீடு பூட்டியே இருந்துள்ளது. நேற்று, வீட்டில் இருந்து கடும் துார்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த குன்றத்துார் போலீசார், கதவை உடைத்து சென்று பார்த்த போது லோகநாயகி இறந்த நிலையில், அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. லோகநாயகியை கொலை செய்து தலைமறைவான கிருஷ்ணகுமாரை தேடுவதாக, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us