sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது


ADDED : மார் 14, 2024 09:55 PM

Google News

ADDED : மார் 14, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:திருத்தணி அடுத்த தாழவேடு சமத்துவபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், தாழவேடு பகுதியைச் சேர்ந்த யசோதரன், 25 என தெரிந்தது. போலீசார் கத்தியை பறிமுதல் செய்து யசோதரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us