sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது

/

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது


ADDED : ஏப் 27, 2024 02:01 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரை கிராமமான ஆலந்தலையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைளை கடத்த திட்டமிடுவது குறித்து கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் சென்னை பதிவெண் கொண்ட வேன் நின்றது. அதில் 42 மூடைகள் பீடி இலைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 10 லட்சம். இலங்கைக்கு அவற்றை கடத்த முயன்ற ஆலந்தலையைச் சேர்ந்த ராஜா 29, தூத்துக்குடியைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன் 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பீடி இலைகள், வேன் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us