sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து

/

ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து

ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து

ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து


ADDED : ஜூலை 29, 2024 03:12 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;நடப்பாண்டு ஒலிம்பிக்கில், இந்திய வீரர்கள் வெற்றி பெறுவதற்கு, பூளவாடி பள்ளி மாணவர்கள் வரைபடமாக வாழ்த்து தெரிவித்தனர்.

நடப்பு 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பதக்கம் பெறுவதற்கும், சிறப்பாக விளையாடுவதற்கும், ஊக்குவிக்கும் வகையிலும், வாழ்த்து தெரிவித்தும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியமாக வாழ்த்து தெரிவித்தனர்.

ஒலிம்பிக் வளையங்கள் போல அமைப்பை மாணவர்கள் உருவாக்கி, தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்செல்வன், பெஞ்சமின் மாணவர்களை வளைய வடிவில் அமைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் முத்துகுமாரசாமி ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us