sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு

/

விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு

விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு

விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு


ADDED : டிச 09, 2025 10:22 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இண்டிகோ விமான போக்குவரத்தில் ஏற்பட்-டுள்ள பிரச்னையால் திருப்பூர் தொழில்துறை-யினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி கூறியதாவது:திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழில் செய்வோர், பெரும்பாலும் கோவை, சென்னை, டில்லி, ைஹதராபாத், மும்பை நகரங்களில் இருந்து தான், விமானத்தின் வாயிலாக வெளிநா-டுகளுக்கு செல்வர்; இதற்கு, 'இண்டிகோ' விமான போக்குவரத்து பெரும் உதவியாக இருந்து வருகி-றது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பின், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வர்த்த-கத்தை தக்க வைக்கவும், அதிகப்படுத்தும் நோக்-கிலும், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்பை தேட துவங்கியிருக்-கின்றனர்.அந்நாடுகளில் உள்ள வர்த்தகர்களை, அவர்கள் குறிப்பிடும் நாளில், குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும்;

அப்போது தான் வர்த்தக வாய்ப்புகளை தக்க வைக்க முடியும்.ஆனால், விமான போக்குவரத்து பாதிப்பால், இந்த சந்திப்பு தடைபடுகிறது அல்லது தாமதமா-கிறது. இதனால், அந்நாட்டு வர்த்தகர்கள் மத்-தியில் நமக்கான நற்மதிப்பும் பாதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வாயி-லாக திருப்பூர் வரும் வர்த்தகர்களும் பல்வேறு வகைகளில் அலைகழிக்கப்படுகின்றனர்.

விமான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதே நேரம், 'இண்டிகோ' போன்று, வேறு நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கினால், இதுபோன்ற பிரச்னைகளை எளி-தாக சமாளிக்க முடியும்.






      Dinamalar
      Follow us