sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா

/

தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா

தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா

தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா


ADDED : ஜன 30, 2025 11:48 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் அருகே தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா நடைபெற்றது.

முன்னதாக, காணொலியில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கவிஞர் மீன்கொடி பாண்டியராஜ் வரவேற்றார். பேச்சாளர் பாசிதா பானு, ஹரிகரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். குழுவின் நோக்கம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. கவிஞர் அருணாசல சிவாவின் ஜென் கதைகள் புத்தகம், ஆய்வு செய்யப்பட்டது. பேச்சாளர்கள் மகாலட்சுமி, பூர்ணிமா ஆகியோர் பேசினர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் முதல் பரிசு யாழினி; இரண்டாம் பரிசு தக்ஷனா, மூன்றாம் பரிசு நந்தினி ஆகியோர் பெற்றனர். கல்லுாரி அளவில், முதல் பரிசு ஹரிணி, இரண்டாம் பரிசு கீர்த்தனா பெற்றனர். பொது பிரிவில் முதல் பரிசு, நிவேதா பெற்றார்.






      Dinamalar
      Follow us