sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

/

கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவிலில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா


ADDED : மார் 20, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், கோடையை தணிக்க, நீர்மோர் பந்தல் திறக்கப்படுகிறது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கோவில் செயல் அலுவலர் சரவணபவன், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார். கோடை காலம் முடியும் வரை, தினமும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us