ADDED : ஜூலை 03, 2026 03:46 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: பொங்கலுார் அருகே மசநல்லாம் பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் மனைவி ரம்யா, 35. எட்டு ஆண்டு களுக்கு முன் இவர்களுக்குத் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு ரம்யா தென்னைக்கு வைக்கும் மாத்திரையை சாப்பிட்டு உயிரிழந்தார்.
n புளியாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 55. மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். அவர் மது குடிக்கும் பழக்கத்தால், வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
