/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ.ஆர். பணிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
எஸ்.ஐ.ஆர். பணிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 08, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஸ்.ஐ.ஆர். குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் பால்ராஜ் தலைமையில் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

