sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

/

 சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

 சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

 சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : டிச 08, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கருவலுாரில் நடந்தது.

எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சதீஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு சிறப்பு வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டி.எஸ்.பி.க்கள் வெற்றிவேந்தன், சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எஸ்.பி. அசைவ விருந்து பரிமாறியதோடு, அவர்களுடன் உணவு அருந்தினார்.






      Dinamalar
      Follow us