sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்;   இலக்கு நோக்கி பாய்கிறது

/

 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்;   இலக்கு நோக்கி பாய்கிறது

 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்;   இலக்கு நோக்கி பாய்கிறது

 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்;   இலக்கு நோக்கி பாய்கிறது


ADDED : டிச 07, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு, மண் பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை வேகமாக நடந்தது. விவசாயிகள், மரக்கன்று வளர்க்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

தாராபுரம் அடுத்த வரப்பாளையத்தில், திருவேங்கடசாமி என்பவர் நிலத்தில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மலைவேம்பு - 700, மகோகனி - 500, செம்மரம் - 200, சந்தனம் - 200, சவுக்கு - 200 என மொத்தம், 1,800 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நேற்று வரை, 2.68 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வெகுவிரைவில், 3 லட்சம் இலக்கை பூர்த்தி செய்ய, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்ணில் அணுகலாம்.






      Dinamalar
      Follow us