sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு

/

350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு

350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு

350 ஆண்டு பழைய கல்வெட்டு தி.மலை அருகே கண்டெடுப்பு


ADDED : ஆக 29, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை,:திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர், திருவண்ணா மலை அடுத்த தச்சம்பட்டில், முருகன் கோவில் குளக்கரையில் இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.

ஒரு கல்வெட்டில் குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.

மேலும் ஒரு கல்வெட்டு, அப்பகுதி சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. அதில், 'நாப்பு துரை விடுதி' என்று எழுதப்பட்டுஉள்ளது.

இதை ஆய்வு செய்ததில், 1909 - 1910ம் ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த நாப்பு துரை என்பவர், தன் பணி காலத்தில் அமைத்த தங்குமிடம் என கருதப்படுகிறது.






      Dinamalar
      Follow us