sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

/

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது


ADDED : பிப் 26, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுாரில் பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுாரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி, 32; இவர், அதே பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவர், கடந்த 23ம் தேதி இரவு 8:30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது திண்டிவனம் அடுத்த சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன்,34; என்பவர், பாக்கியலட்சுமியை வழிமறித்து மதுபோதையில் தவறாக நடக்க முயன்று மிரட்டியுள்ளார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us