sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெண் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை

/

 பெண் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை

 பெண் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை

 பெண் மீது தாக்குதல் : போலீஸ் விசாரணை


ADDED : நவ 13, 2025 10:44 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த சேர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது உறவினர் மூர்த்தி, 40; இவர்களுக்குள், நிலம் பாகப் பிரிவினையில் முன் விரோதம் உள்ளது.

கடந்த 7ம் தேதி, குடிபோதையில் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த கலைச்செல்வனின் தாய் லட்சுமியை, 60; திட்டி, தாக்கியுள்ளார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார், மூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us