sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

/

 கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

 கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

 கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


ADDED : நவ 14, 2025 11:24 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், நாராயணா நகர், ஆதிபராசக்தி கோவில் உள்ளது. நேற்று காலை 6:30 மணிக்கு கோவிலுக்கு ஊழியர்கள் வந்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us