தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 08, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நடந்து சென்றவரைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராபின் சிங், 19; இவர் கடந்த மாதம் 28ம் தேதி பிற்பகல் குண்டலபுலியூர் ஏரிக்கரை அருகே நடந்து சென்றார்.

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த தர்மாபுரியைச் சேர்ந்த விஷ்ணு, 30; தினேஷ், 32; குண்டலபுலியூர் வீராசாமி ஆகிய 3 பேரும் ராபின் சிங்கிடம் ஏன் இந்த பக்கம் வந்தாய் எனக்கேட்டு தகராறு செய்து தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விஷ்ணு உட்பட 3 பேர் மீது கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us