sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

/

 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

 புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல்: சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது


ADDED : நவ 13, 2025 10:45 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்திய சேலம் வாலிபர்களை போலீ சார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசையர் காரை சோதனை செய்தனர். அதில் , சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த முல்லைவாடி புதிய காலனியைச் சேர்ந்த சுகந்தன், 28; மற்றும் தீபக், 20; ஆகியோர் 480 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சுகந்தன், தீபக்கை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வ ழக்குப் பதிந்து, சுகந்தன், தீபக்கை கைது செய்தனர்,






      Dinamalar
      Follow us