sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்

/

 தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்

 தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்

 தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்


ADDED : டிச 09, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து 32, விறகு வெட்டும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி 27. லோடுமேன்.

2018ல் இருவரும் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மாடசாமியை மது பாட்டிலால் இசக்கிமுத்து குத்தினார். இச்சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக 2020 ஆக.23 இரவு இசக்கி முத்துவை அரிவாளால் வெட்டி மாடசாமி கொலை செய்தார். மாடசாமியை சேத்துார் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாடசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us