sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்

/

 தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்

 தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்

 தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்


ADDED : டிச 07, 2025 02:19 AM

Google News

ADDED : டிச 07, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட, மதவெறி தி.மு.க., அரசு மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க., தலைவர் விஜய், திருப்பரங்குன்றம் முருகன் விவகாரத்தில், தி.மு.க.,வின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தன் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

தமிழகம், எப்போதுமே ஆன்மிக பூமி. அன்னிய மத படையெடுப்பாளர்களால், வட மாநிலங்களில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் ௧,௦௦௦ ஆண்டுகளை கடந்த கோவில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் கோவிலில் தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, அநீதி இழைத்த தி.மு.க., அரசின் ஹிந்து விரோத போக்கை, அனைத்து கட்சிகளும் கண்டித்து, மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

- பிரசாத், செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us