sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

/

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்


ADDED : மார் 18, 2024 12:45 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, 21 மீனவர்கள் சில தினங்களுக்கு முன் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அவர்களையும், அவர்களின் இரு மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.






      Dinamalar
      Follow us