ADDED : நவ 14, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மீனவர் நல வாரிய அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், இரண்டாண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாரிய தலைவராக, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலராக, மீனவர் நலத்துறை இயக்குனர், உறுப்பினர்களாக 7 பேர் செயல்படுவர். அலுவல் சாரா உறுப்பினர்களாக, 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

