sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்களுக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்'

/

 ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்களுக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்'

 ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்களுக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்'

 ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்களுக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்'


ADDED : டிச 02, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில், ஹிஜாவு என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 89,000 பேரிடம், 4,400 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளான, ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் அலெக்சாண்டர் மற்றும் அவரின் மனைவி மகாலட்சுமி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டனர்.

இவர்களை, 'இன்டர்போல்' எனும் சர்வதேச போலீசார் உதவியுடன் கைது செய்ய, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது.

'ஹிஜாவு நிறுவனத்தின், 14.47 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. 90 கோடி ரூபாய் மதிப்புள்ள, 54 வகையான அசையா சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளன' என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us