sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்

/

தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்

10


ADDED : டிச 07, 2025 06:16 PM

Google News

10

ADDED : டிச 07, 2025 06:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;

கருணாநிதி நூற்றாண்டு நூலகம், கருணாநிதி நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், பிரமாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் இவைதான் நமது திராவிட மாடல் அரசு பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ. பேசும் அரசியல்.

தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us