sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்

/

 சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்

 சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்

 சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்


ADDED : டிச 03, 2025 12:49 AM

Google News

ADDED : டிச 03, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: பெரியாறு புலிகள் சரணாலயத்தில் சத்திரம், சபரிமலை எல்லை பகுதியில் காட்டு யானைகள் நடமாடியதால் ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் காட்டு யானைகள், கரடி ஆகியவை கடந்த வாரம் நடமாடின. அவற்றை அந்த வழியில் சென்ற ஐயப்ப பக்தர்கள் பார்த்தனர். அதனால் அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் அதே பகுதியில் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரண்டு காட்டு யானைகள் நடமாடின. தகவல் அறிந்த மவுண்ட் பகுதி வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.

பெரியாறு புலிகள் சரணாலயம் எல்லை பகுதியில் பகல் வேளையிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us