sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் மீட்பு

/

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் மீட்பு

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் மீட்பு

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் 100 பேர் மீட்பு


ADDED : டிச 09, 2025 08:12 AM

Google News

ADDED : டிச 09, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைஜர்: நைஜீரியாவில், கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில், 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கிறிஸ்துவ குழு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள பாபிரி என்ற இடத்தில், செயின்ட் மேரிஸ் கத்தோலிக்க உறைவிட பள்ளி செயல்படுகிறது.

கடந்த மாதம் 21ம் தேதி, இந்த பள்ளிக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய கும்பல், 300க்கும் மேற்பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றது. அடுத்த சில மணி நேரத்தில், 50 மாணவர்கள் அக்கும்பலிடம் இருந்து தப்பினர்.

இந்நிலையில் தற்போது, 100 மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக நைஜீரியாவின் கிறிஸ்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் எப்படி மீட்கப்பட்டனர் என்பது குறித்த தகவலை அச்சங்கம் வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us