கும்பகோணம்: கும்பகோணம், அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி)முதல்வராக அதே கல்லூரியில் தேர்வு நெறியாளராக பதவி வகித்த ஜான்மெரினா பொறுப்பேற்றுக் கொண்டார். கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) பட்டப்படிப்பை முடித்து, கடந்த, 1982ல் அதே கல்லூரியில், வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து, துறைத்தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்த ஜான்மெரினா, கல்லூரியின் கிரேடு- 1 முதல்வராக பொறுப்பேற்பு ஏற்றுக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE