கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா குற்றச்சாட்டு

Added : அக் 05, 2015 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்ததலைவர் ஜவஹிருல்லா கூறியது, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளைய பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. 2011- தேர்தலில் அ.தி.மு.க.

சென்னை: மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்ததலைவர் ஜவஹிருல்லா கூறியது, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளைய பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. 2011- தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

Rangaswamy Jayaram - coimbatore,இந்தியா
06-அக்-201504:02:15 IST Report Abuse
Rangaswamy Jayaram சபாஷ் சரியான போட்டி. திரு தமிம் அன்சாரி தலைமையில் புது கட்சி ஒன்று உருவாகலாம். திரு ஜவஹிருல்லாஹ் பாடு இனி திண்டாட்டம் தான். பிளவிற்கு ஒரு திராவிட கட்சியின் சதி இருக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் வரும் பின்னே. சிறிய கட்சிகளில் பிளவு வரும் முன்னே. ம தி மு க விற்கு பிறகு ம ம க வில் சரிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X