கருணாநிதி கோவை பயணம் திடீர் ரத்து

Updated : டிச 12, 2010 | Added : டிச 12, 2010 | கருத்துகள் (9) | |
Advertisement
  சென்னை: கோவைவ.உ.சி., மைதானத்தில் ரூ.543 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் உடல்நல குறைவுகாரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்து செய் யப்பட்டுள்ளது. இதனையடுத்து  வீடியோ கான்பிரசிங் மூலம் திட்டங்களை துவக்கிவைத்து பேசினார். அவர்  பேசும்போது, தகவல் தொழில்நுட்பபூங்கா, அண்ணா

  சென்னை: கோவைவ.உ.சி., மைதானத்தில் ரூ.543 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் உடல்நல குறைவுகாரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்து செய் யப்பட்டுள்ளது. இதனையடுத்து  வீடியோ கான்பிரசிங் மூலம் திட்டங்களை துவக்கிவைத்து பேசினார். அவர்  பேசும்போது, தகவல் தொழில்நுட்பபூங்கா, அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் போன்ற பல திட்டங்கள் மூலம் கோவையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  செம்‌மொழி பூங்கா, காந்திநகரில் மேம்பாலம் உள்ளிட்ட 543 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் தி்ட்டங்களை அதிகாரிகள் உரிய காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

venkat - chennai,இந்தியா
12-டிச-201020:49:17 IST Report Abuse
venkat சென்னையிலிருந்தே இயக்க வசதி உள்ளபோது இந்த தள்ளாத வயதில் அரசு செலவில் செல்ல திட்டமிட்டதே முதலில் தவறு.நல்ல வேலை அரசுக்கு வீண்செலவு மிச்சம் ..இருக்கிற சில மாதங்களில் ஏற்கனேவே கோடிக்கணக்கில் செலவு செய்த திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யட்டும்.
Rate this:
Cancel
ர.ராஜேந்திரன் - Chennai,இந்தியா
12-டிச-201020:29:56 IST Report Abuse
ர.ராஜேந்திரன் எதற்கும் அஞ்சாத, ஓய்வுக்கே ஒய்வு தரும் வல்லமை படைத்த திரு.கருணாநிதி, இலவச T V இல் தினசரி பார்லிமென்ட் விவகாரம் வருவதால் மக்களுக்கு, விஷயம் தெரிந்து அடுத்த தேர்தலில் ஒட்டு போட்டு தன்னை முதலமைச்சராக வர விடுவார்களா.இலவாஸ் T.v க்களை எப்படி திரும்பா பெறுவது என திட்ட செயல்கள் உள்ளதால் கோவைக்கு வர முடிய வில்லை
Rate this:
Cancel
தே.ஜகந்நாதன் - புடுசெர்ரி,இந்தியா
12-டிச-201017:39:39 IST Report Abuse
தே.ஜகந்நாதன் கோயம்புத்தூர் மக்களுக்கு நரி முகத்துல முழிக்கிற யோகமில்லை. நடப்பது எல்லாம் நன்மைக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X