பென்னாகரத்தில் பணப்பட்டுவாடா துவக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு
பென்னாகரத்தில் பணப்பட்டுவாடா துவக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு

பென்னாகரத்தில் பணப்பட்டுவாடா துவக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு

Added : மே 09, 2016 | கருத்துகள் (7) | |
Advertisement
தர்மபுரி: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி அளித்த பேட்டி: பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பணப்பட்டுவாடாவை துவக்கிவிட்டன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறினார்.
பென்னாகரத்தில் பணப்பட்டுவாடா துவக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு

தர்மபுரி: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி அளித்த பேட்டி: பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பணப்பட்டுவாடாவை துவக்கிவிட்டன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மே-201621:15:14 IST Report Abuse
Rajendra Bupathi ஐயா சின்ன ஐயா கொஞ்சம் வாயை வச்சிகிட்டு சும்மா இருந்திங்கன்னா எதோ சொற்ப ஓட்லியாவது கரை தேற வாய்ப்பு இருக்கறதா சொல்றாங்க , ஆகவே சொந்த காசில் சூனியம் வச்சிக்க வேண்டாம். ஆமா சொல்லிபுட்டேன். ஜாதிகாரங்ன்னா மட்டும் பணத்துக்கு ஆசைபடமாட்டாங்களா என்ன?
Rate this:
Cancel
RRavichandran - Doha,கத்தார்
09-மே-201618:20:03 IST Report Abuse
RRavichandran சுப்பு கொஞ்சம் பொருவே
Rate this:
Cancel
Narasimha - Chennai,இந்தியா
09-மே-201615:48:08 IST Report Abuse
Narasimha ஏன் இவர்களுடைய கூலிபடைகள் STING OPERATION PHOTOS எடுத்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியது தானே. தன்னுடைய தொகுதியை கண்காணிக்க காப்பாற்ற திறமைல்லாதவர் தமிழ் நாட்டை எப்படி கட்டி காப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X