வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு
வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு

வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு

Added : ஜூன் 28, 2016 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி : வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: சுய உதவிக் குழுக்களுக்கும், அவர்களது சுய வேலைவாய்ப்புக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு
வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு

புதுடில்லி : வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: சுய உதவிக் குழுக்களுக்கும், அவர்களது சுய வேலைவாய்ப்புக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகள் மேலும் கடன் வழங்க வேண்டும். வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம். ஏழைகளுக்கு மீன் வழங்குவதை காட்டிலும், அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.


எந்தவொரு விவகாரங்களையும் காஷ்மீருடன் இணைத்து பாக்., பேசி வருகிறது. பாக்.,கின் அர்த்தமற்ற இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீரை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (18)

சாமி - மதுரை,இந்தியா
28-ஜூன்-201622:41:09 IST Report Abuse
சாமி பாவம் அவருக்கு ஏதோ ரெம்ப வறுமை போல
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
28-ஜூன்-201616:59:27 IST Report Abuse
இந்தியன் kumar நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது பேச்சு தேவை இல்லை செயல்பாடுதான் முக்கியம்.
Rate this:
Cancel
suresh kumar - singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-201615:16:01 IST Report Abuse
suresh kumar கிளம்புங்க...கிளம்புங்க...தொணதொணன்னு....இடம் காலியாகட்டும்....மீனும் வேண்டாம்....ஒரு மண்ணும் வேண்டாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X