தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர்
தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர்

தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர்

Updated : ஜூலை 08, 2016 | Added : ஜூலை 08, 2016 | கருத்துகள் (17) | |
Advertisement
மும்பை: டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல என மும்பையை சேர்ந்த முஸ்லிம் மத குரு ஜாகீர் நாயக் கூறியுள்ளார். சமீபத்திய வங்கதேச தாக்குலில் ஈடுபட்ட ஒருவர் ஜாகீர் நாயக் பேச்சு எனது மனதை மாற்றியது என கூறியிருந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாக திக் விஜயசிங் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார். மேலும் ஜாகீர் நாயக் குறித்து உள்துறை அமைச்சர்
தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர்

மும்பை: டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல என மும்பையை சேர்ந்த முஸ்லிம் மத குரு ஜாகீர் நாயக் கூறியுள்ளார்.


சமீபத்திய வங்கதேச தாக்குலில் ஈடுபட்ட ஒருவர் ஜாகீர் நாயக் பேச்சு எனது மனதை மாற்றியது என கூறியிருந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாக திக் விஜயசிங் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார்.



மேலும் ஜாகீர் நாயக் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயங்கரவாத விஷயத்தில் எந்தவொரு சமரசத்திற்கும் வர மாட்டோம் என எச்சரித்திருந்தார். ஜாகிர் பேச்சு குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



இந்நிலையில் ஜாகீர் நாயக் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ; எனக்கும் வங்க தேச தாக்குதலுக்கும் எவ்வித தொர்பும் இல்லை. மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றன.



ஜாகீர் நாயக் பொறுப்பு வகிக்கும் அமைப்பின் லைசென்ஸ் மற்றும் இந்த அமைப்பிற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

குரங்கு குப்பன் - chennai,இந்தியா
09-ஜூலை-201605:27:45 IST Report Abuse
குரங்கு குப்பன் கெடுதலுக்கான மனமாற்றம் தானே இவர்களுடைய சாதனை, இஸ்லாமியர்கள் பொதுவாக கல்வி அறிவு மற்றும் வெளியுலக அனுபவம் இல்லாதவர்கள் ஆக வளர்க்க படுகின்றனர், ஆகவே இவர்கள் குரானில் கூறப்பட்டுள்ளது என்று எதை கூறினாலும் நம்பி விடுவார்கள். அதை படித்த இவரை போன்ற சில இஸ்லாமியர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லையே
Rate this:
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
08-ஜூலை-201623:02:59 IST Report Abuse
GOPALASAMY சகோ புகழ் அவர்கள் கருத்தை கேட்க ஆவலாக உள்ளோம் .
Rate this:
Cancel
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-201622:58:18 IST Report Abuse
Hindustani இந்த ஆளின் பேச்சு பல மிகவும் பிதற்றல் .. குரானின் இருந்து மேற்கோள் காட்டும் இது கூறுவது எல்லாம் பொய். இதன் பேச்சை கேட்டால் கோவம் வரும் முளை மழுங்கிய அரேபிய அடிமைகள் மட்டும் இதன் பின் செல்வார்கள் . ஹிந்துவாக நான் ஒரு முறை இந்த ஆட்டு தாடியின் பேச்சை கேட்டு கோவப்பட்டு குரானில் இது கூறிய எண்களில் உள்ள வாசகத்தை தேடினால் ஒரு கூட உண்ணாமை இல்லை .. மத கலவரத்தை தூண்ட வேண்டு என்றே இவன் பேசுகிறான். ஹிந்துக்கள் உண்மையிலேயே அமைதி விரும்பிகள்.. ஆகவேதான் இவன் ஹிந்து கடவுளை மிகவும் கேவலமாக பேசும் போது முட்டாள் மூடன் என்று அறிந்து பொறுமையாக இருக்கிறார்கள் .. வீர சிவாஜி தோன்றிய பூமி என்பதை மறந்து இதை போன்று அரேபிய அடிமைகள் செயல்படும் போது மீண்டும் பல வீர சிவாஜிகள் வெளியே தோன்றுவது உறுதி. உலகத்தில் ஒரே மதம் ஹிந்துமதம் உலக மதங்களின் தாய் மதம் அதன் காரணமா தான் ஒவ்வொரு முறை இறைவனுக்கு கூட்டு பிராத்தனை செய்யும் போதும்.. 'சர்வ ஜன சுகினோ பவந்து' 'லோக ஸமஸ்த சுகினோ பவந்து' என்றும் முடிவில் ததாஸ்து என்றும் ஒவ்வொரு முறையும் கூற படுகிறது.. அர்த்தம் 'எல்லா ஜனங்களும் சுகமா இருக்கட்டும்' 'உலகத்தின் மக்கள் சுகமா இருக்கட்டும் ' முறையே 'அப்படியா நடக்கட்டும்' என்று வழி மொழியா படுகிறது .. தாய் வெகுண்டால் மா-நிலமும் பொறுக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X