பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விரைவில் 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம்

புதுடில்லி: பயணத்தின்போது இசையை கேட்பதுடன், அவசர செய்திகளையும் அளிக்கும் வகையில், விரைவில், 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விரைவில் 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம்


ரயில்வே பட்ஜெட்டின்போது, 'ரயில் ரேடியோ அறிமுகம் செய்யப்படும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார்.

தற்போது, இந்த திட்டம், இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 'விரைவில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படும்' என, ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
தற்போது, ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில், தகவல்களை அறிவிக்கும் வசதிகள் உள்ளன
எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகை நீண்டதுார ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது
பிரபலமான, எப்.எம்., ரேடியோ சேவை அளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து, 1,000 ரயில்களில், ரயில் ரேடியோநிகழ்ச்சி ஒலிபரப்பப்படும்
இதன்படி, இசை நிகழ்ச்சிகளுடன், ரயில்வே குறித்த முக்கிய செய்திகள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒலிபரப்பப்படும் ரயில்வேயின் வரலாறு, ரயில் பாதுகாப்பு, துாய்மையாக

Advertisement

பராமரிக்க ஒத்துழைப்பு என, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும்
விபத்து போன்ற அவசர காலங்களில், பயணிகளுக்கு உடனடியாக தகவல்தெரிவிக்க முடியும்
இதற்காக ரயில்வே வாரியம் மற்றும் மண்டல அலுவலகங்களில் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு, அங்கிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil murugan - Madurai,இந்தியா
25-ஜூலை-201618:22:17 IST Report Abuse

Senthil muruganஇந்தியாவில் உள்ளதை போன்று ரயில்வே நிர்வாகம் எங்கும் இல்லை......மிக கேவலமான ரயில்வே....

Rate this:
Senthil murugan - Madurai,இந்தியா
25-ஜூலை-201618:20:40 IST Report Abuse

Senthil muruganமுதலில் டாய்லெட்டில் நல்ல பக்கெட் வைக்க அப்பறமா ரேடியோவை போடுங்க.....

Rate this:
ramaswamy - PUDUCHERRY ,இந்தியா
25-ஜூலை-201623:13:14 IST Report Abuse

ramaswamyஅதையும் செயின் போட்டு கட்டி வைங்க ...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜூலை-201616:00:30 IST Report Abuse

Pasupathi Subbianகோச்சுகளின் உள்ளே சிதறிக்கிடக்கும் உணவு பண்டங்கள், கிழிக்கட்டும் சீட்டுகள். துப்பப்படும் எச்சில்கள். எடுக்கப்படும் வாந்திகள், இவற்றினால் பயணிகளுக்கு வரும் சிரமங்கள் இவற்றை என்று நாம் புரிந்துகொள்ளப்போகிறோமோ தெரியவில்லை. ஒருதடவை சென்னையை இருந்து விஜயவாடா செல்ல நேர்ந்தது, காலை 4 மணிக்கு கழிப்பறையின் உள்ளே நுழையமுடியாதபடி அசிங்கங்கள், இது முன்பதிவு செய்த 3 அடுக்கு பெட்டியில் நடந்தது. சே மக்களுக்கு அறிவே இல்லையா?

Rate this:
Devi Kripa - bangalore,இந்தியா
25-ஜூலை-201617:06:55 IST Report Abuse

Devi KripaPlease add chewing gum, spit of tobacco also ................. ...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X