சென்னை: பஸ் ஸ்டிரைக்கை முன்னிட்டு இன்று (மே15) முடிந்தளவு பஸ்களை இயக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக டிரைவர் மற்றும் கண்டெக்டர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டெக்டர் பேட்ஜ் மற்றும் லைசென்ஸ் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளரை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement