சென்னை: ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குபதிலாக சமஸ்கிருத பாடல் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து ஸ்டாலின் கூறியது, தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து மீண்டும் ஒரு முறை அவமதிப்பு
சென்னை: ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குபதிலாக சமஸ்கிருத பாடல் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து ஸ்டாலின் கூறியது, தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து மீண்டும் ஒரு முறை அவமதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேற்றுமை ஒற்றுமை காணும் நாட்டின் பண்முகத்தன்மையை சிதைக்கும் அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழை புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
சென்னை: ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Back
1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner.
2. Select Don't run on pages on this site.
3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image.
1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button so that it slides left.
3. Click the Refresh button.
1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked.
3. Click the “Refresh” button
1. Click the icon of the ad blocker extension installed on your browser.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing.
You may have to select a menu option or click a button.
3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button.
நிகழ்ச்சி ஐஐடியில் கடல்சார் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான தொடக்க விழா. அது எத்தகைய தொழில்நுட்பம், அதைப் பற்றி யார் என்ன பேசினார்கள் என்று சொல்லக் காணோம். கடவுள் வாழ்த்தைப் பிடித்துக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டு மாநில அரசாணையில் போட்டுவிட்ட (அதுவும் விருப்பத்திற்குரியாதாக, கட்டாயமாக அல்ல) தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடவில்லை என்று குதிகுதியென்று குதிக்கிறார்கள். இத்தனைக்கும் அது மாநில அரசு நிகழ்ச்சியும் அல்ல. ஒரு கல்வி நிறுவனம் நடத்தும் தனியார் நிகழ்ச்சி, Private event. மகாகணபதிம் என்ற பாடல் தமிழ்மண்ணின் தவப்புதல்வர்களில் ஒருவரான முத்துசாமி (தமிழ்ப்பெயர்) தீட்சிதர் என்ற இசைமேதை இயற்றியது. சிந்துபைரவி என்ற தமிழ்த் திரைப்படத்திலும் அது வந்துள்ளது. ஔவையார் உட்பட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் போற்றிய வணங்கிய ஆனைமுகக் கடவுளை, தமிழ்மண்ணின் ஆலமரத்தடியெங்கும் அமர்ந்து அருள்புரியும் ஏழை எளியோர்களின் தெய்வமான பிள்ளையாரைக் குறித்தது. ஏன் தமிழ்நாட்டில் அதைப் பாடக்கூடதா? என்னடா உளர்றீங்க?
என்னவோ சம்ஸ்கிருதப் பாடலும் கணபதி வந்தனமும் உலகத்திலேயே மோசமான விஷயம் என்பது போல வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீணர்கள். இந்தியாவில் எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சுலோகங்களும் வேதமந்திரங்களும் ஓதப்படுகின்றன. ஏராளமான பள்ளிக்கூடங்களின் கடவுள் வாழ்த்துகளாகவும் அவை உள்ளன. செயற்கைக் கோளை செலுத்துமுன்பு கூட தேங்காய் உடைத்து வேதஒலியுடன் பூஜை நடக்கிறது. இந்த தேசத்தில் தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் மகத்தான பண்பாட்டை நினைவுகூரும் விதமாகத் தான் இதனை நாட்டுமக்கள் அனைவரும் கருதுகிறோம். இப்படித் தான் எங்கள் தெய்வங்களைப் போற்றுவோம், பாடுவோம். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் காதைப் பொத்திக் கொள், கண்ணை மூடிக்கொள், அல்லது ஒழிந்து போ.
இந்த தேசத்தை இணைத்து ஒன்றாகவும் உயிர்த்துடிப்புடனும் வைத்திருக்கும் பண்பாட்டின் மீது இந்தக் கயவர்கள் தொடர்ந்து வெறுப்பை உமிழ்வது அவர்களது தேசவிரோத, பண்பாட்டு அழிப்பு மனநிலையை அம்பலப் படுத்துகிறது. தமிழ்நாட்டு இந்துக்கள் முட்டாள்கள் அல்ல, அவர்கள் இன்னும் உறக்கத்தில் இல்லை என்பதை இந்தப் புல்லர்கள் புரிந்து கொள்ளட்டும்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.