கடிதம் அனுப்பும் போராட்டம்
கடிதம் அனுப்பும் போராட்டம்

கடிதம் அனுப்பும் போராட்டம்

Added : மே 03, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், டாக்டர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க பொருளாளர், பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதாரத் துறையில், தேசிய அளவில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு, சம வேலைக்கான ஊதியத்தை அரசு

சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், டாக்டர்கள் ஈடுபட்டனர்.


இது குறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க பொருளாளர், பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதாரத் துறையில், தேசிய அளவில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு, சம வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலருக்கு, மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பும் போராட்டம் நடத்தினோம்.


இதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழக முதல்வருக்கு, கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்று நடந்த போராட்டத்தில், முதல்வருக்கு, 1,000 கடிதங்கள் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (1)

03-மே-201803:29:46 IST Report Abuse
ஆப்பு பழைய பேப்பர் வாங்கலியோ பழைய பேப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X