நீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார்
நீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார்

நீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார்

Added : ஜூன் 22, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜெ.செலமேஸ்வர், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர், நீதிபதி ஜெ.செலமேஸ்வர். கேரளா மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றங்களில், தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்; பின், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக இருந்தார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து, பத்திரிகையாளர்களிடம், சமீபத்தில்
நீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார்

புதுடில்லி, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜெ.செலமேஸ்வர், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர், நீதிபதி ஜெ.செலமேஸ்வர்.

கேரளா மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றங்களில், தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்; பின், உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆக இருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து, பத்திரிகையாளர்களிடம், சமீபத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டிய சம்பவத்தில், இவர் பரபரப்பாக பேசப்பட்டார்.

நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியத்தில்' உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், நேற்று இவர், பணி ஓய்வு பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (1)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜூன்-201810:09:08 IST Report Abuse
Kasimani Baskaran இடதுசாரிகளுக்கு நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டாலும் கேட்கக்கூடிய ஒரு யோக்கியன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X