கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்

Updated : ஆக 18, 2018 | Added : ஆக 18, 2018 | கருத்துகள் (27) | |
Advertisement
திருவனந்தபுரம் : கேரளாவில், ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை தவிர, அம் மாநிலத்தைச் சேர்ந்த, சில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களும், நிவாரண பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.கேரள மாநில உணவு பாதுகாப்பு துறை கமிஷனர்,
கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்

திருவனந்தபுரம் : கேரளாவில், ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை தவிர, அம் மாநிலத்தைச் சேர்ந்த, சில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களும், நிவாரண பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.



கேரள மாநில உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், ராஜமாணிக்கம், வயநாடு துணை கலெக்டர் உமேஷ், பத்மநாபபுரம் துணை கலெக்டர், ராஜகோபால் ஆகியோர், லாரிகளில் வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை, முதுகில் சுமந்து இறக்கி வைத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஆக-201819:57:15 IST Report Abuse
Pasupathi Subbian இந்திய ஆட்சிப்பணி படிப்பை முடித்து , பதவிக்கு வந்ததும் உடன் தேடிவரும் , அமைச்சர்கள். பெரும் புள்ளிகள். இவர்களின் ஆதிக்கத்தில் அடிபணியவேண்டிய தலையெழுத்து . சாதாரணமாக இருந்தாலும் இவர்களின் பெயரை உபயோகித்து கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம். இவைகளை மீறி இவர்கள் செய்யும் சாதனை இந்த சுமைதூக்கும் செயல் மட்டுமே. வேறு ஒன்றையும் இவர்கள் செய்யமுடியாது, செய்ய விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
18-ஆக-201817:14:11 IST Report Abuse
INDIAN Kumar உண்மையாக உழைத்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
18-ஆக-201817:13:46 IST Report Abuse
INDIAN Kumar உழைப்புக்கு என்றும் பலன் உண்டு படித்தவர்களும் உழைக்கலாம் தேவை ஏற்படும் போது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X