நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தாலிபன்கள்
நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தாலிபன்கள்

நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தாலிபன்கள்

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (24) | |
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் பஸ்சில் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100 க்கும் அதிகமானவர்களை தாலிபன்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கிலானி, இஸ்லாமிய விடுமுறை தினமான ஈத் அல் அதா அன்று தாலிபன்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மிரட்டல் விடுக்கும்
நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தாலிபன்கள்

காபூல் : ஆப்கானிஸ்தானில் பஸ்சில் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100 க்கும் அதிகமானவர்களை தாலிபன்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கிலானி, இஸ்லாமிய விடுமுறை தினமான ஈத் அல் அதா அன்று தாலிபன்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக, சமீபத்தில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட குண்டுஸ் பகுதியில் பயணிகள் சென்ற 3 பஸ்களை மறித்து, அதில் பயணம் செய்தவர்களை தாலிபன்கள் பிடித்து வைத்துள்ளனர்.


அரசு அதிகாரிகள் போலவும், பாதுகாப்பு படையினரை போலவும் வந்த தாலிபன்கள் பலவந்தமாக பஸ்சில் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தலைநகர் காபூலிற்கு சென்றவர்கள் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (24)

N.Purushothaman - Cuddalore,இந்தியா
21-ஆக-201812:54:01 IST Report Abuse
 N.Purushothaman இவனுவோ எப்போதுமே கோழைங்க தான் .....அப்பாவி மக்களை பிடிக்கறது,கொல்றது எல்லாம் ஒரு புனிதப் பணிங்கிற நெனப்பு போல...நார பயலுவோ..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஆக-201812:08:14 IST Report Abuse
மலரின் மகள் பழைய செருப்பு கிழிந்த ஆடைகள் கொண்டிருந்தாலும் இவர்களிடம் நவீன துப்பாக்கிகள். இவர்களின் சராசரி உயிர்களின் மதிப்பை விட இவர்கள் தங்கியிருக்கும் ஆயுதங்களின் மதிப்பு பன்மடங்கு இருக்கும். தீவிரவாதம் வேறு சில பெரிய நபர்களால் - தேசமாக கூட இருக்கலாம் - நடைமுறை படுத்த படுகிறது. பாதிக்கின்றவனும் பாதிக்கப்பட்டவனும் ஒரே இனத்தை மதத்தை மொழியை சேர்ந்தவர்கள் என்பது தீவிரவாததிற்கு தெரியாது. ஈகை செய்யவேண்டிய நாட்களில் கொடுஞ்செயலை செய்கிறார்கள் தொடர்கதையாகி நடக்கிறது இது.
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-201806:02:43 IST Report Abuse
Ivan Mama puram, tamilarkoo, rizwan, rafiq, boochi, intha group lam intha news skip pannitu aduthathuku poirukum. Avanga la enga ya athu bjp nu iruka news la thedunga.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X