கேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு
கேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு

கேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (25) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் புரட்டிப்போட்டவெள்ளம் அதி தீவிர பேரிடாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில்,தொடர்ந்து, 10 நாட்களாக பெய்த கன மழையால், மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், மாநிலம் முழுவதும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. . கனமழைக்கு 324க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய பேரிடராக அறிவிக்க கேரள
கேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புரட்டிப்போட்டவெள்ளம் அதி தீவிர பேரிடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில்,தொடர்ந்து, 10 நாட்களாக பெய்த கன மழையால், மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், மாநிலம் முழுவதும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. . கனமழைக்கு 324க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு கோரியிருந்தது.



இந்நிலையில், கேரளா வெள்ள சேதம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை அதி தீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (25)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஆக-201812:11:14 IST Report Abuse
மலரின் மகள் கேரளா அரசு கோரிக்கையை தந்தையிடம் வைத்திருக்கிறது. அனால் தந்தையோ தாயுமானவராக செயல்பட்டிருக்கிறார். பேரிடராக அறிவிக்க கோரிக்கை. அனால் அதி தீவிர பேரிடராக அறிவித்திருக்கிறார்கள். மோடியே நேரடியாக சென்று அளிந்திருக்கிறார், வெள்ளம் வடியுமுன்னே அதிதீவிரமாக இருக்கும் போதே.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
21-ஆக-201811:37:43 IST Report Abuse
raghavan தென்மேற்கு பருவமழை காலம் பாதிதான் கடந்துள்ளது..ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஆக-201808:08:59 IST Report Abuse
Srinivasan Kannaiya அதி தீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்தால் மட்டும் போதாது அதி தீவிரமாக நிவாரணம் செய்யவேண்டும்... தோற்று நோய் பரவாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X